Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Apr 13, 2015
ஈர நிலவொளியில்
ஈர நிலவொளியில்
வான் நெகிழ்த்திய
மண்ணின் சிறு குளங்களுக்குள்
காலடியின் ஓசைக்கு
தாவி மறையும்
தவளைக்குட்டிகளே
கோட்டை நிலாவைச் சுற்றி
பக்கத்தில் கட்டினால்
மழை
தூரத்தில் பெய்யுமென
அம்மா சொல்லியிருக்கிறாள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment