ஈர நிலவொளியில்
ஈர நிலவொளியில்
வான் நெகிழ்த்திய
மண்ணின் சிறு குளங்களுக்குள்
காலடியின் ஓசைக்கு
தாவி மறையும்
தவளைக்குட்டிகளே
கோட்டை நிலாவைச் சுற்றி
பக்கத்தில் கட்டினால்
மழை
தூரத்தில் பெய்யுமென
அம்மா சொல்லியிருக்கிறாள்
வான் நெகிழ்த்திய
மண்ணின் சிறு குளங்களுக்குள்
காலடியின் ஓசைக்கு
தாவி மறையும்
தவளைக்குட்டிகளே
கோட்டை நிலாவைச் சுற்றி
பக்கத்தில் கட்டினால்
மழை
தூரத்தில் பெய்யுமென
அம்மா சொல்லியிருக்கிறாள்
கருத்துகள்