Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Apr 13, 2015
இக்கானக மூங்கிற்துளைகள்
இக்கானக மூங்கிற்துளைகள்
பகலின் தீரா வெம்மையில்
கல்லறைகளாகின்றன
கண்விழிக்கும்
இரவின் கணங்களிலோ
குறிஞ்சியின் சரிவெங்கும்
எரிந்து கொண்டிருக்கும்
துயரக் கருமலர்கள் கண்டு
பேரோலமிடத்துவங்குகின்றன.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment