Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Apr 20, 2015
களி கூர்தல்
உள்ளறைகளின்
விளக்கணைத்து
வெளி நீண்ட
பால்கனியில்
கிடக்கையில்
பொங்கி நகரும்
பூரணசோபையின்
அபூர்வத்தில்
களி கூர்ந்தேன்
நற்பேறு
எழுத வைத்திருந்த
வெண்தாளில்
சொல்லின் நிழல்
மிதந்து போகாதது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment