Apr 20, 2015

நித்ய பயணம்

தன்
வாலை
தான்
உண்ண
அரவம்
தலைப்படும்போது
உருவாகும்
நித்யத்தின்
சுழியப்பாதையில்

முயல்
உறங்க
ஆமை
நடக்கிறது.

No comments: