Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Apr 20, 2015
நித்ய பயணம்
தன்
வாலை
தான்
உண்ண
அரவம்
தலைப்படும்போது
உருவாகும்
நித்யத்தின்
சுழியப்பாதையில்
முயல்
உறங்க
ஆமை
நடக்கிறது
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment