ஆடை நெகிழ்வின் பிரக்ஞையற்ற
பெண்ணெனக் குளம்
கிரணங்கள்
தீண்டிய வெடவெடப்பில்
தாமரைகள்
சலிப்பற்ற சந்தோஷத்தில்
கும்மாளமிடும் மீன்கள்
நீருண்ட நன்றிக்கு
பூவுதிர்க்கும் மரம்
மேகங்களில் மின்னுகிறது
உன் முகம்
பூவுதிர்க்கும் மரம்
மேகங்களில் மின்னுகிறது
உன் முகம்
No comments:
Post a Comment