Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Oct 20, 2024
குறுங்கவிதைகள்
விடிகாலைப் பொழுதொன்றில்
செத்துப்போவதாக
கனவு கண்டு
வியர்த்தெழுந்தேன்
விடிந்திருந்தது.
**
பிடிமானமற்ற கணத்தில்
கரையொதுங்கி
உயிர்க்காற்றிற்காய் தவித்து
துள்ளிக்குதித்த மீனின்
மரணத்தை வெறித்திருந்துவிட்டு
தூக்கி எறிந்தேன்
நீருக்குள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment