தமிழ்ச்சிறுகதையின் திசைவெளிகள்-ஐந்து முதல் சிறுகதைத் தொகுப்புகள் மீதான பார்வை
மொழிக்குள் புதிதாக ஒரு சிறுகதையாசிரியர் நுழையும்போது அவருடைய பிரத்யேக உலகத்தின் வண்ணங்களும் வாழ்க்கையின் மீதான அவருடைய பார்வைகளும் மொழித்திரட்சிக்குள் ஊடுருவும் ரசவாதத்தை அவ்வடிவத்தின் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் தொகுத்தறிவது அகவிரிவையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கும் இலக்கியப் பயிற்சியாக இருக்கிறது.