Menu
முகப்பு
எனது நூல்கள்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
அயல் இலக்கியம்
அயல் திரை
உரைகள்
Apr 20, 2015
அட்சர எறும்பு
தாள்
வெண்மையாக
கிடந்தது-கண்களும்
கறுப்பாய்
எறும்பு
தாளில்
ஏறியது
எந்த
லிபியிலும் இல்லாத
எழுத்து(கள்)
அ(து)வை
நகர்ந்து கொண்டேயிருந்த(து)ன
அர்த்த(மு/மின்மையும்) ம்
இறங்கி
மறைந்த(து)
கண்களோடு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment