சாஸ்வத மிருகம்
மண்ணில் அலைகிறது
இளைக்காத
பெரும் பிறப்பு
தசைக்கோளம்
பழுதுறா எந்திரம்
அழியாதது
அனாதை என்று
கைவிடப்பட்டுத் திரிகிறது
துயரம்
அதற்கு
யாசிக்க
ஒரு
பொல்லா
வினையோனுங் கூட
பூ
கீ
மே
லோகங்களில் இல்லை
உ
யிரோ
டலோ
டு
No comments:
Post a Comment