குறுங்கவிதைகள்

பேரன்பு கொண்டவன் நான்

என்னைக் கடக்கும்
இவளிடம்
இந்த நாயிடம்
அந்த பிச்சைக்காரனிடம்
உரத்துச் சிரிக்கும்
தெருமுனை சித்தனிடம்

என்னைத் தொந்தரவூட்டாத
எதனிடமும்

**
உன் முலைபிளவுக்குள்
முகம்பதித்து
அழுகை தணிக்கத் துடிக்கும்
குழந்தைதான் நான்

துளிக்காமம் தடுக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence